பல்லவி
ராமாபி4ராம ரமணீய நாம
1ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4ம (ரா)
சரணம்
சரணம் 1
வனஜ லோசன 2நீ வலனயலஸிதினி
மனஸுன த3ய லேது3 அல்லாடி3 ப2லமேமி (ரா)
சரணம் 2
3மனஸு செலி நீகே மருலுகொன்னதி3 கானி
சனுவுன 4செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு (ரா)
சரணம் 3
கோரி கோரி நின்னு கொலுவக3 நீ
தா3ரி வேரைனதி3 தா4த 5வ்ராலேமோ (ரா)
சரணம் 4
கமனீயமகு3 பான்பு காவிஞ்சிதினந்து3
ரமியிம்பக நன்னு ரச்ச 6ஜேஸெத3வு (ரா)
சரணம் 5
தி3க்கு நீவனி நேனு தி3ன தி3னமுனு நம்ம
7எக்குவ தக்குவலந்து3 எனஸெடு3 கு3ணமேமோ (ரா)
சரணம் 6
8நீகே த3ய புட்டி நீவு ப்3ரோவவலெ
ராகேந்து3 முக2 த்யாக3ராஜ வரத3 ஸ்ரீ (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/-அபி4ராம/ ரமணீய/ நாம/
ராமா/ களிப்பூட்டுவோனே/ இனிய/ பெயரோனே/
ஸாமஜ/ ரிபு/ பீ4ம/ ஸாகேத/ தா4ம/ (ரா)
கரியின்/ பகைக்கு/ அச்சமூட்டுவோனே/ சாகேத நகர்/ உறையே/
சரணம்
சரணம் 1
வனஜ/ லோசன/ நீ வலன/-அலஸிதினி/
கமல/ கண்ணா/ உன்னால்/ சோர்வுற்றேன்/
மனஸுன/ த3ய/ லேது3/ அல்லாடி3/ ப2லமு/-ஏமி/ (ரா)
மனதில்/ தயை/ இல்லை/ திரிந்து/ பயன்/ என்ன/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸாமஜ ரிபு பீ4ம ஸாகேத தா4ம - பல்லவியின் இவ்வரி அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
2 - நீ வலனயலஸிதினி மனஸுன த3ய லேது3 அல்லாடி3 - நீ வலனயலஸிதி நீ மனஸுன த3ய லேது3 மல்லாடி3.
3 - மனஸு செலி - மனஸனு செலி.
4 - செயி பட்டி மமுல ரக்ஷிம்பவு - செயி பட்டி ஸம்ரக்ஷிஞ்சவு - செயி பட்டி மமு ரக்ஷிம்புமு : 'ரக்ஷிம்புமு' பொருந்தாது
5 - வ்ராலேமோ - வ்ராதேமோ.
6 - ஜேஸெத3வு - ஜேஸேவு.
7 - எக்குவ - எக்கு : 'எக்குவ' - பொருந்தும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
8 - நீகே த3ய புட்டி - உனக்கே தயை பிறந்து - 'என்னிடம் தயை கொள்வாய்' என நான் இனி வேண்டப்போவதில்லை.
கரியின் பகை - முதலை அல்லது சிங்கம்
கரியின் பகைக்கு அச்சமூட்டுவோனே -
'சிங்கம் நிகர் அச்சமூட்டுவோனே' என்றும் கொள்ளலாம்.
Top